0
நாட்டில் நேற்று (01) கொவிட்- 19 வைரஸ் தொற்றினால் 07 உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 16,566 ஆக அதிகரித்துள்ளது.