Thursday, May 2, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு! – அமைச்சரவை அங்கீகாரம்

அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு! – அமைச்சரவை அங்கீகாரம்

0 minutes read

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ள கொடுப்பனவில் 5 ஆயிரம் ரூபாவை இம்மாதம் ஜனவரி முதல் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த யோசனை ஜனாதிபதியால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டிருந்தது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு வழங்க முன்மொழியப்பட்ட 10 ஆயிரம் ரூபா வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 5 ஆயிரம் ரூபாவை ஜனவரி முதல் வழங்குவதற்கே அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

முன்னதாக இந்தக் கொடுப்பனவை ஏப்ரல் மாதத்தில் கொடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More