செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஈச்சிலம்பற்றில் யானை தாக்கி ஒருவர் மரணம்!

ஈச்சிலம்பற்றில் யானை தாக்கி ஒருவர் மரணம்!

0 minutes read

திருகோணமலை, ஈச்சிலம்பற்றில் இன்று காலை காட்டு யானை தாக்கி ஆண் ஒருவர் சாவடைந்துள்ளார்.

மாடு பார்க்கச் சென்ற ஈச்சிலம்பற்று, பூநகர் பகுதியைச் சேர்ந்த இராசையா கணேசன் (வயது 55) என்பவரே யானை தாக்கிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More