இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போரின் முடிவாக அமைந்த ‘இலங்கை இறுதிப் போர்’ சார்ந்த மறைக்கப்பட்ட உண்மைகளையும் ஈழத்தமிழரது போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும் போர் சார்ந்த பேரவலங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA’S WAR ZONES’ என்னும் ஒளிப்படப் பெருநூலின் வெளியீட்டு நிகழ்வு, அண்மையில் (2022-10-22) லண்டனில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில், அமரதாஸ் அவர்களிடமிருந்து முதற் பிரதியைப் பெற்றுக்கொண்ட சர்வதேச ஊடகரும் மனித உரிமைகள் சார் செயற்பாட்டாளருமான பிரான்சிஸ் ஹரிசன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
பின்வரும் வீடியோ இணைப்பில் அவரது உரையினைப் பார்வையிடலாம்.
இணைப்பு: https://youtu.be/-PGLnYaM3oc