செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை தமிழ் எம்.பிக்களை அவசரமாகச் சந்திக்கின்றார் ரணில்!

தமிழ் எம்.பிக்களை அவசரமாகச் சந்திக்கின்றார் ரணில்!

0 minutes read

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளது.

அடுத்த வாரம் இந்தச் சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி மே 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இந்தச் சந்திப்பு இடம்பெறலாம் என தெரியவருகின்றது.

அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பகிர்வு சம்பந்தமாக கலந்துரையாடவே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More