Tuesday, April 30, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கையில் 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது!

இலங்கையில் 24 மணி நேரத்தில் இரண்டாயிரத்துக்கும் அதிகமானவர்கள் கைது!

0 minutes read

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 2 ஆயிரத்து 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 66 பேருக்கு எதிராக தடுப்புக் காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், 14 சந்தேகநபர்களின் சொத்துகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், 226 பேர் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி : இலங்கையில் இன்று முதல் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்!

1 கிலோ 370 கிராம் ஹெரோய்ன், 556 கிராம் ஐஸ், 7 கிலோ 800 கிராம் கஞ்சா, 3 கிலோ 500 கிராம் கஞ்சா மற்றும் 1,075 மாத்திரைகளும் இந்த சோதனை நடிவடிக்கையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More