இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் ரசாயன ஆலையில் வாயுக்கசிவு1000 பேர் பாதிப்பு- சாலையில் மயங்கி விழுந்த பொதுமக்கள் 5 கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற்றம்
மூச்சுத் திணறல், வாந்தி, தலைவலியுடன் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிஆலையை சுற்றியுள்ள 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு விஷவாயு பாதிப்புதேசிய பேரிடர் மீட்புப் படையினர், மாநில பேரிடர் மீட்புப்படை வீரர்கள் விரைவுகிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 பேர் உயிரிழப்புவீடுகளை விட்டு வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தல்மின்சாதனங்களை துண்டிக்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை