Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா மக்கள் அதிகம் பயன்படுத்தும் மேம்பாலம் இடிந்து விழுந்தது

மக்கள் அதிகம் பயன்படுத்தும் மேம்பாலம் இடிந்து விழுந்தது

0 minutes read

இந்தியாவின் மகாராஷ்டிராவில் உள்ள புகையிரத நிலைய நடைபாதை மேம்பாலம் இடிந்து விழுந்து 13 பேர் காயமடைந்து உள்ளனர் .

இந்த சம்பவம் மகாராஷ்டிராவின் சந்தர்போர் பால்லர்ஸ் புகையிரத நிலையத்தில் பதிவாகியுள்ளது .

மேம்பாலம் இன்று மாலை 5 மணியளவில் இடிந்து விழுந்துள்ளது இதன் உயரம் 60 அடி ஆகவும் அதிகம் மக்கள் நடமாடும் இடமாகவும் உள்ளது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவருக்கு அரசு நிதிஉதவி ஒன்றை அறிவித்துள்ளது படுகாயம் அடைந்தவருக்கு இந்திய ரூபாயில் 1 லட்சமும் காயம் அடைந்தவருக்கு 50 ஆயிரமும் வழங்கப்பட்ட உள்ளது .

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More