Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை சுகாதாரப் பணியாளர்களுக்கு விசேட எரிபொருள் கொடுப்பனவு

சுகாதாரப் பணியாளர்களுக்கு விசேட எரிபொருள் கொடுப்பனவு

1 minutes read

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரத்தியேகமாக விசேட எரிபொருள் கொடுப்பனவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கை அத்தியாவசிய சேவை ஊழியர்களுக்கு அவர்களின் கடமைகளை நிறைவேற்ற பெரிதும் உதவும் என்று அவர் மேலும் கூறினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More