Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டுப் பிரஜைகள்!

போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டுப் பிரஜைகள்!

0 minutes read

16 கிலோ கிராம் குஷ் ரக போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி – அபராதுவ – ஹிட்டியன்கல பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள், 21 முதல் 46 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர்.

அவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் காலி நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More