செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவில் ரொஷானுக்கு எதிராக முறைப்பாடு!

இலஞ்ச – ஊழல் ஆணைக்குழுவில் ரொஷானுக்கு எதிராக முறைப்பாடு!

0 minutes read

இலங்கை கிரிக்கெட் நிறுவனம், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலஞ்ச – ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.

தேசிய விளையாட்டு நிதியத்துக்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வழங்கிய நிதியை அவர் மோசடி செய்துள்ளார் என்று குறிப்பிட்டு இந்த முறைப்பாடு இன்று செய்யப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.