செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா போர் நிலைமை : ஏற்றுமதியில் அவசரம் காட்டக்கூடாது என அறிவுறுத்து!

போர் நிலைமை : ஏற்றுமதியில் அவசரம் காட்டக்கூடாது என அறிவுறுத்து!

0 minutes read

இதனால் இந்திய ஏற்றுமதியாளர்கள் இரு நாட்டு வர்த்தகர்களுக்காக உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்வதில் அவசரம் காட்டக்கூடாது என இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பின் தலைவர் சக்திவேல் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய ஏற்றுமதியாளர்கள், இரு நாட்டு வர்த்தகர்களுக்காக உற்பத்தி செய்த பொருட்களை ஏற்றுமதி செய்வதில் அவசரம் காட்டக்கூடாது.நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து அதற்கேற்ப செயல்படவேண்டும்.

ஏற்றுமதி வர்த்தக பொருட்கள் நிலவரம் குறித்த விவரங்களை வெளிநாட்டு சொத்து கட்டுப்பாட்டு மையம் (ஓ.எப்.ஏ.சி.இ) வெளியிடவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.