அலையோடு இவர் மனமும் கரை தேடுமோ
உலை வைத்து உணவுண்டு எத்தனை நாளானதோ
பசி போக்கி உயிர் வாழ யமனோடு பயணிக்கும்
விதியாகிப் போனதோ இத் தமிழனது வாழ்வு….
அலையோடு இவர் மனமும் கரை தேடுமோ
உலை வைத்து உணவுண்டு எத்தனை நாளானதோ
பசி போக்கி உயிர் வாழ யமனோடு பயணிக்கும்
விதியாகிப் போனதோ இத் தமிழனது வாழ்வு….