Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புதிய பிரதமரை நியமித்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை |ஜனாதிபதி

புதிய பிரதமரை நியமித்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை |ஜனாதிபதி

0 minutes read

புதிய பிரதமரை நியமித்து, அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களை நிராகரிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

இன்றிரவு நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரையின் போது ஜனாதிபதி இந்த கருத்துக்களை வௌியிட்டார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More