செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் இந்தியர் சுட்டுக் கொலை: கனடாவில் 4 பேர் கைது

இந்தியர் சுட்டுக் கொலை: கனடாவில் 4 பேர் கைது

0 minutes read

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் லூதியானாவைச் சேர்ந்த யுவராஜ் கோயல் (28) என்பவர் கனடாவில் சர்ரே நகரில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வந்தார்.

கடந்த 2019ஆம் ஆண்டு மாணவர் விசாவில் கனடா சென்ற யுவராஜ், அண்மையில் அங்கு நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 7ஆம் திகதி காலை உடற்பயிற்சி முடித்து விட்டு காரில் வந்து இறங்கிய போது மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார்.

இவர் மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லாத நிலையில், இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை கனடா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More