நாய் ஒன்றுக்கு ஹோங்காங்கில் முதல் முறையாக வளர்ப்பு கொரானா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
60 வயது மூதாட்டியின் செல்ல பிராணியான போமெரேனியன் வகை நாய்க்கு, பலமுறை நடத்தப்பட்ட சோதனைகளின் முடிவில் மிகக்குறைந்த அளவுக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் மனிதனில் இருந்து விலங்குக்கு முதல் முறையாக கொரானா வைரஸ் பரவியுள்ளது. இதனை உலக சுகாதார நிறுவனமும் கேள்விக்கிடமின்றி ஒப்புக் கொண்டுள்ளது. இதையடுத்து அந்த நாய் 14 நாட்கள் தனிமைபடுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.