Friday, April 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா லடாக் எல்லையில் பனிச்சிறுத்தைப் படையினர் போர் ஒத்திகை!

லடாக் எல்லையில் பனிச்சிறுத்தைப் படையினர் போர் ஒத்திகை!

0 minutes read

குறித்த படைகளின் தயார் நிலையைப் பரிசோதிப்பதற்காக 15 ஆயிரம் அடி உயரமான மலைச்சிகரங்களில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.

மேலும், சீனாவுடன் 1 வருடத்துக்கு மேலாக லடாக் எல்லையில் பதற்றம் நீடித்து வந்த நிலையில், 11 சுற்றுப் பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து சீனா தனது படைகளை பெரும்பாலான மலைப்பகுதிகளில் இருந்து திரும்பப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More