Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்தியாவில் புதிதாக 28 ஆயிரத்து 591 பேருக்கு கொரோனா!

இந்தியாவில் புதிதாக 28 ஆயிரத்து 591 பேருக்கு கொரோனா!

1 minutes read

இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 32 இலட்சத்து 36 ஆயிரத்து 921 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் ஒரே நாளில் 338 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இதன்படி உயிரிழந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 42 ஆயிரத்து 655 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 34 ஆயிரத்து 848 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 24 இலட்சத்து 09 ஆயிரத்து 345 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 3 இலட்சத்து 84 ஆயிரத்து 921 பேர் வைரஸ் தொற்றுக்கு பல்வேறு வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More