புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இந்திய உள்ளாட்சித் தேர்தல் : தி.மு.க முன்னிலையில்!

இந்திய உள்ளாட்சித் தேர்தல் : தி.மு.க முன்னிலையில்!

1 minutes read

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது.

முதல் கட்டமாக தபால் வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பமாகியுள்ளது. இதில் ஆளும் கட்சியான தி.மு.க மாநகராட்சியில் 3 இடங்களிலும், பேரூராட்சியில் 61 இடங்களிலும், நகராட்சியில் 21 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றது.

அதேபோல் விருதுநகர் நகராட்சி 10 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்டப்டுள்ளன. இதில்  திமுக 7 வார்டுகளிலும், அதிமுக, அமமுக காங்கிரஸ் தலா ஒரு வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

வாக்கு எண்ணும் பணிகள் 268 மையங்களில் நடைபெற்று வருகின்ற நிலையில், குறித்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More