Monday, May 6, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து கண்டெடுப்பு!

வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து கண்டெடுப்பு!

1 minutes read

வவுனியா- புளியங்குளம், பரசங்குளம் பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து 26 வயதான குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, குறித்த நபர் வீட்டில் இருந்துள்ளதாகவும் அதன் பின்னரே கிணற்றில் சடலமாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக, வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More