Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை அரிசி விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை

அரிசி விலை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை

1 minutes read

சித்திரைப் புத்தாண்டு காலப்பகுதியில் அரிசியின் விலை அதிகரிப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பெரும்போகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை அரிசியாக்குவதற்காக, கூட்டுறவு மற்றும் சதொச நிறுவனங்களுக்கு நெல் சந்தைப்படுத்தல் சபை வழங்கியுள்ளது.

பொலன்னறுவை மாவட்டத்தில் கொள்வனவு செய்யப்பட்ட சுமார் 5000 மெட்ரிக் தொன் நெல் தற்போது அரிசியாக்கப்பட்டுள்ளது.

இவற்றைத் தவிர ஏனைய தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கும் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக நெல் கொள்வனவு சபையின் பொலன்னறுவை மாவட்ட முகாமையாளர் தெரிவித்தார்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More