Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை காணாமல் போன படகுடன் மீண்டும் தொடர்பு | கடற்படை

காணாமல் போன படகுடன் மீண்டும் தொடர்பு | கடற்படை

0 minutes read

கடற்படை தலைமையகத்துடன் எந்தவித தொடர்பும் அற்றிருந்த 06 கடற்படை வீரர்களுடன் காணாமல்போன படகுடன் 30 நாட்களுக்கு பின்னர் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறூப் கெப்டன் இந்திக்க டி சில்வா நேற்று தெரிவித்தார்.

தென்பகுதி கடற்பரப்பில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை கடந்த மாதம் 17 ஆம் திகதி முதல் காணாமல்போன படகுடன் மீண்டும் நேற்று தொடர்பை ஏற்படுத்தியுள்ளதாக கடற்படை பேச்சாளர் நேற்று தெரிவித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More