செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் |மைத்திரிபால சிறிசேன

19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும் |மைத்திரிபால சிறிசேன

1 minutes read

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

மேலும், 20 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்து 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை திருத்தங்களுடன் அமுல்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More