Thursday, September 19, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 200 ஊழியர்களை வேலையை விட்டு விலக்கும் Samsung Electronics நிறுவனம்!

200 ஊழியர்களை வேலையை விட்டு விலக்கும் Samsung Electronics நிறுவனம்!

0 minutes read

இந்தியாவில் 200க்கும் மேற்பட்ட நிர்வாகிகளை ஆட்குறைப்பு செய்யவிருப்பதாக Samsung Electronics நிறுவனம் தெரிவித்துள்ளது.

வியாபார வளர்ச்சி குறைவு மற்றும் நலிவடைந்து வரும் வாடிக்கையாளர் தேவை ஆகியவை அந்த முடிவுக்குக் காரணம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samsung Electronics நிறுவனம், இவ்வாண்டு இறுதிக்குள் அதன் வெளிநாட்டு மனிதவளத்தில் 30 சதவீதத்தைக் குறைக்கப்போவதாக வந்திருக்கும் தகவல்களுக்கு இடையில் இந்த ஆட்குறைப்புச் செய்தி வந்துள்ளது.

கைத்தொலைபேசி, மின்னியல் மற்றும் வீட்டு சாதனப் பிரிவுகளில் உள்ளவர்கள் இந்தியாவில் ஆட்குறைப்புச் செய்யப்படுவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு ஆட்குறைப்பு அனுகூலங்கள் வழங்கப்படும் என்றும் Samsung Electronics நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More