செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு இன்று இரவு வௌியீடு!

0 minutes read

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் வரும் புதன்கிழமை (3) இரவு வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடைபெற்றது.

மொத்தம் 2,787 பரீட்சை நிலையங்களில், 307,951 மாணவர்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.