Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் பாலு மகேந்திரா நூலக சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்கள்

பாலு மகேந்திரா நூலக சிறுகதை போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்கள்

1 minutes read

பாலு மகேந்திரா நூலகத்தின் மூன்றாம் ஆண்டு ஆரம்ப விழா நிகழ்வு இன்று (30.10.2021) பிற்பகல் 2 மணி தொடக்கம் 4.30 மணி வரை கிளிநொச்சியில் அமைந்துள்ள பாலு மகேந்திரா நூலகத்தில் நடைபெற்றிருந்தது.

இந் நிகழ்வின் இறுதியில் நூலகத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் வெற்றிபெற்ற எழுத்தாளர்களின் விபரங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, வெற்றிபெற்றோர் விபரம் கீழ்வருமாறு,

🔶முதலாம் இடம்:
“மலர்”
கேசலா சுந்தரம்பிள்ளை – வவுனியா

🔶இரண்டாம் இடம்:
“வரலாறு இனி மாறுமோ ?”

  • சா.ஜனனி – யாழ்ப்பாணம்

🔶மூன்றாம் இடம்:
“எதிர்பாராத நேரங்களில் எதிர்பாராத நிகழ்வுகள்” – சுப்பிரமணியம் நவமணி – இரத்தினபுரி

இச் சிறுகதைப் போட்டிக்கு ஈழத்திலிருந்தும் புலம்பெயர் தேசங்களிலிருந்தும் 105 ஈழத்து எழுத்தாளர்களிடமிருந்து (62 ஆண்கள் மற்றும் 43 பெண்கள்) மொத்தம் 135 சிறுகதைகள் கிடைக்கப் பெற்றிருந்தது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More