Saturday, May 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வார இறுதி மின்வெட்டுக்கு அனுமதி

வார இறுதி மின்வெட்டுக்கு அனுமதி

1 minutes read

இம்மாதம் 5 ஆம் திகதிக்கு பின்னர் மின் தடை ஏற்படாது என அதிகாரிகாரிகள் குறிப்பிட்டிருந்தாலும், நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலை காரணமாக, மின்சார சபையின் வேண்டுகோளுக்கமைய, வார இறுதி மின்வெட்டுக்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு யளித்துள்ளது.

இதற்கமைய, P,Q,R,S,T,U,V,W பிரிவுகளில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணிக்கிடையில் ஒரு மணித்தியால மின்வெட்டுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

A,B,C,D,E,F,G,H,I,J,K,L பிரிவுகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்கிடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த பிரிவுகளில் மாலை 5 மணி முதல் இரவு 10 மணிக்கிடையில் 1 மணி 15 நிமிட மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More