செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் கிளிநொச்சி போராட்டம்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் கிளிநொச்சி போராட்டம்!

0 minutes read

குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக ஆரம்பமாகி, கிளிநொச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தலைமையில் இடம்பெற்ற இந்தப் போராட்டமானது, பல்வேறு சிவில் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தின்போது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கை அராங்கத்தை நிறுத்தக்கோரி கோசங்கள் எழுப்பப்பட்டிருந்ததுடன் சர்வதேச நாடுகள் அந்தப் பொறுப்பை ஏற்கவேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.