புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முப்படை தளபதிகளுக்கும் முழு அதிகாரம் | ரணில் விக்கிரமசிங்க

முப்படை தளபதிகளுக்கும் முழு அதிகாரம் | ரணில் விக்கிரமசிங்க

0 minutes read

பாசிசவாத அச்சுறுத்தலை இல்லாதொழிக்கவேண்டுமென்றும் அதற்காக பொலிஸ் மாஅதிபர் மற்றும் முப்படை தளபதிகளுக்கும் முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தலை ஏற்படுத்தி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகையும் முற்றுகையிட்டு அங்குள்ள முக்கியமான ஆவணங்களை இல்லாதொழிப்பதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாதென்றும் பதில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் பதில் ஜனாதிபதியான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாட்டுமக்களுக்கு விசேட உரையொன்றையாற்றினார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.