Saturday, April 20, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா இன்றும் இலங்கை அகதிகள் ஐவர் தமிழகத்தில் தஞ்சம்

இன்றும் இலங்கை அகதிகள் ஐவர் தமிழகத்தில் தஞ்சம்

0 minutes read

இலங்கையில் இருந்து இன்று காலை 5 பேர் அகதிகளாகத் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இலங்கையில் நிலவும் தொடர் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பலரும் தமிழகத்துக்குத் தப்பிச் செல்லும் நிலையில் இன்று காலையும் 5 பேர் தமிழகத்தின் தனுஸ்கோடியை அண்டிய முதலாவது தீடையைச் சென்றடைந்துள்ளனர்.

கிளிநொச்சியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவரே இவ்வாறு சென்றுள்ளனர்.

ஐவரையும் மரையன் பொலிஸார் மீட்டு மண்டபம் கொண்டு சென்றுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More