செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று அவசர ஆலோசனை!

முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று அவசர ஆலோசனை!

0 minutes read

தமிழகத்தில் அமுல்படுத்தப்படவுள்ள முழு ஊரடங்கு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈடுபடவுள்ளார்.

நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10ஆவது மாடியில், இன்று காலை 11 மணிக்கு குறித்த கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாளை (திங்கட்கிழமை) முதல் தளர்வில்லாத ஊரடங்கு நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை கூட்டமொன்றை இன்று நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More