0
பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் பாராளுமன்றத்தில் இன்று(05) மனுவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அவன்கார்ட் (Avant-Garde) நிறுவனத்தின் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி இன்று(05) அதிகாலை நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக விஜித ஹேரத்தின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிஸ்ஸங்க சேனாதிபதியை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.