புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நீதி கோரி சென்னை கோட்டை வரை இரு சக்கர வாகனப் பேரணிநீதி கோரி சென்னை கோட்டை வரை இரு சக்கர வாகனப் பேரணி

நீதி கோரி சென்னை கோட்டை வரை இரு சக்கர வாகனப் பேரணிநீதி கோரி சென்னை கோட்டை வரை இரு சக்கர வாகனப் பேரணி

0 minutes read

ராஜீவ் கொலை என்ற பெயரில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு நிரபராதித் தமிழர்களையும் விடுதலை செய்யக் கோரி வேலூர் முதல் சென்னை கோட்டை வரை இரு சக்கர வாகனப் பேரணி ஏழு தமிழர் விடுதலைக்கான கூட்டியக்கம் சார்பில் நடைபெற உள்ளது.
இம்மாதம் 11ஆம் திகதி காலை 8 மணியளவில் இந்த பேரணி வேலூரில் இருந்து துவங்குகிறது.

நிரபராதித் தமிழர்களின் விடுதலை கோரி நடைபெறும் இந்த பேரணியில் தமிழர்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டுமென மே பதினேழு இயக்கம் கோரிக்கை விட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More