செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் வவுனியா வளாக சமூகம் நடாத்தும் மாபெரும் ஊர்வலம்வவுனியா வளாக சமூகம் நடாத்தும் மாபெரும் ஊர்வலம்

வவுனியா வளாக சமூகம் நடாத்தும் மாபெரும் ஊர்வலம்வவுனியா வளாக சமூகம் நடாத்தும் மாபெரும் ஊர்வலம்

1 minutes read

வவுனியாவில் இயங்கும் யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தினை வன்னிப்பல்கலைக்கழகமாக மாற்றுமாறு வவுனியா வளாக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

எதிர்வரும் 28ம் திகதி குருமன்காட்டிலுள்ள வளாகத்தில் இருந்து இவ்வூர்வலம் ஆரம்பமாக உள்ளது. இவ் ஊர்வலத்தின் போது இலங்கை ஜனாதிபதியிடமும் வேண்டுகோள் விடுக்க உள்ளதாக  வவுனியா வளாக சமூகம் தமது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது

vc 1 vc 2

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More