Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நாளை நடைபெற உள்ளது “பொன் அந்தி நேரம்” நிகழ்வும் நூல்கள் சேர்ப்பும் நாளை நடைபெற உள்ளது “பொன் அந்தி நேரம்” நிகழ்வும் நூல்கள் சேர்ப்பும்

நாளை நடைபெற உள்ளது “பொன் அந்தி நேரம்” நிகழ்வும் நூல்கள் சேர்ப்பும் நாளை நடைபெற உள்ளது “பொன் அந்தி நேரம்” நிகழ்வும் நூல்கள் சேர்ப்பும்

2 minutes read

லண்டனில் அகிலன் அறக்கட்டளை நடாத்தும் “பொன் அந்தி நேரம்” கல கலப்பூட்டும் இன்னிசை நிகழ்வு நாளை மேற்கு லண்டன் ஹரோ பகுதியில் நடைபெறுகின்றது.

தென்னிந்தியாவில் இருந்து வருகைதரும் கலைஞர்கள் கலந்து சிறப்பிக்கும் இந்நிகழ்வில் பிரபல பின்னணி பாடகர்களின் பாடல்கள், நடனம் மற்றும் காமடி ஷோ என்பன  இடம்பெற உள்ளது. பாடகர்கள் தேவன், அனிதா, சத்தியபிரகாஷ், நகைச்சுவை நடிகர்கள் டெல்லி கணேஷ் மற்றும்  மதுரை முத்து, மோனிக்கா ஆகியோர் கலந்து கொள்கின்றார்கள்.

இந்நிகழ்வில் கிளிப்பீப்பிள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட கிளிநொச்சி பொது நூலக மீள் எழுச்சி நோக்கிய பயணத்திற்கான 25,000 நூல்கள் சேகரிப்பும் இடம்பெறும்.

ஒரு காலத்தில் கிளிநொச்சி மண்ணில் தலை நிமிர்ந்து நின்ற பொது நூலகம் போரின் சுவடுகளில் மறைந்தபோதும் மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சியில் பாவித்த மற்றும் புதிய நூல்கள் சேர்க்கப்படுகின்றன. கொடுக்க விரும்புவோர் நிகழ்வுக்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்..

 

10689992_718733778203593_7723393861412348087_n dfdsf

Untitled

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More