நேற்று மாலை லண்டன் ஹரோ பகுதியில் நடைபெற்ற “பொன் அந்தி நேரம்” நிகழ்வு சிறப்புற நடைபெற்றது. கிளிப்பீப்பிள் ஆதரவுடன் லண்டன் அகிலன் அறக்கட்டளை நடாத்திய இன் நிகழ்வில் தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக இலங்கை பாடகர் வர்ண ராமேஸ்வரன் மங்கள விளக்கினை ஏற்றி வைத்து சில பாடல்களையும் பாடியிருந்தார்.
இன் நிகழ்வில் கிளிநொச்சி பொது நூலகதிற்கு சுமார் 150 நூல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன, இவற்றுள் சுமார் 15 நூல்கள் மருத்துவ நூல்களாகும்.