நீண்ட காலமாக கொழும்பிலும் பின்னர் கடந்த பத்து வருடங்களாக லண்டனிலும் இயங்கிவரும் அபர்ணா பியூட்டி கெயார் நிறுவனம் நாளை மாபெரும் பாஷன் ஷோ ஒன்றை நடாத்துகின்றது.
மேற்கு லண்டன் வெம்ப்ளி நகரில் நடைபெறும் இன் நிகழ்வுக்கு தென்னிந்திய நடிகர் பரத் மற்றும் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யா ஆகியோர் பங்குபற்ற வந்துள்ளனர். இவர்களுடன் லண்டனிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் பலர் கலந்துகொள்ள இருக்கின்றார்கள்.
நாளை வெளிக்கிழமை நடைபெறும் இன் நிகழ்வு தொகுப்புக்கள் வணக்கம் லண்டன் டிவியிலும் அகரம் டிவியிலும் காண்பிக்கப்படும்.