Thursday, March 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்ட சர்வதேச மாற்று திறநாளிகள் நாள் கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்ட சர்வதேச மாற்று திறநாளிகள் நாள்

கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்ட சர்வதேச மாற்று திறநாளிகள் நாள் கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்ட சர்வதேச மாற்று திறநாளிகள் நாள்

3 minutes read

வருடாவருடம் உலகளாவிய ரீதியில் நடாத்தப்படும் சர்வதேச மாற்று திறநாளிகள் நாள் இன்று (03.12.2014)  KILIPEOPLE அனுசரணையில் கிளிநொச்சியில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்டது , இதில் சுமார் 1000 இக்கும் மேற்பட்ட வன்னி மாவட்ட மாற்று திறநாளிகள் கலந்து சிறப்பித்தனர் , இந்நிகழ்வு மாற்று திறநாளிகளின் கலைத்திறமைகளை வெளிக்காட்டும் ஒரு களமாக அமைந்ததுடன் , கருத்து பரிமாறல் தளமாகவும் அமைந்தது , மாற்று திறநாளிகள் குடும்பங்களுக்கு சிற்றுண்டிகள் , மற்றும் மதிய உணவுகள் வழங்கப்பட்டதுடன் , அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகள் அதற்கான தீர்வுகளை முன்னெடுத்தல் போன்ற விடயங்களும் கலந்தாலோசிக்கப்பட்டது.

கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோர் சம்மேளன தலைவர் சிவமாறன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வரவேற்புரையினை சம்மேளனத்தில் செயலாளர்விஜயலட்சுமி வழங்கினார்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீனிவாசன் கலந்து சிறப்பித்தார். இந்த பிரமாண்ட நிகழ்விற்கு இம்முறை வேறு சில தொண்டர் நிறுவனங்களும் தங்களது நிதி பங்களிப்பை செய்து இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

 

kili_disable_009 kili_disable_007 10277710_621392201288064_330677839765895388_n 10013972_613262702101014_6425910205756226799_n 10268466_613274438766507_2183534817527333159_n

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More