Thursday, April 25, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் நேற்று மாத்திரம் 41 பேர் புதிய கொரோனா நோயாளிகள்

நேற்று மாத்திரம் 41 பேர் புதிய கொரோனா நோயாளிகள்

1 minutes read

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 712 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மாத்திரம் கடற்படையினர் உட்பட்ட 36 பேர் இந்த தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து கடற்படையினரில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 332 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாத்திரம் 41 பேர் புதிய தொற்றாளிகளாக இனங்காணப்பட்டிருந்தனர்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான மொத்த தொற்றாளிகளின் எண்ணிக்கை 1182ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More