Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இன்னும் உயர்கிறது!

இலங்கையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை இன்னும் உயர்கிறது!

1 minutes read

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1800ஆக உயர்வடைந்துள்ளது.

இதில் 931 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன், 858 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்

மேலும் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Covid-19 #Corona Virus #Sri Lanka  #கொரோனா  #கோவிட் 19  #இலங்கை

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More