Saturday, May 4, 2024

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் வியட்நாம் வெள்ளத்தில் சிக்கி நால்வர் பலி

வியட்நாம் வெள்ளத்தில் சிக்கி நால்வர் பலி

0 minutes read

வியட்நாம் வெள்ளத்தில் சிக்கி நால்வர் பலி .வியட்நாமில் மத்திய பகுதியான தன்கோவா குவாங்பிங்கில் கடந்த சில நாட்களாக அங்கு கடும் மழை  பெய்து வருகிறது எனவே வெள்ளம் பெருக்கு ஏற்பட்டுள்ளது .

அங்குள்ள மக்கள் வெள்ளத்தில் சிக்கி துன்பப்பட்டு வரும் நிலையிலே  200 க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.இந்த வெள்ளத்தில் சிக்கி 4 பேர் மரணம் அடைந்துள்ளனர் .மேலும் 9 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகள் தொடர்ந்த நிலையி உள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More