Saturday, April 27, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா மீண்டும் ஏற்பட இருக்கும் ஆபத்தை மூடி மறைக்கும் சீனா

மீண்டும் ஏற்பட இருக்கும் ஆபத்தை மூடி மறைக்கும் சீனா

1 minutes read

கொரோனா மேலும் ஒரு விஸ்வரூபம் எடுத்துள்ளதாக பல ஊடகங்கள் கூறி வரும் நிலையில் சீனா அரசு இதனை முற்றிலுமாக தற்போது மறுத்து வருகிறது.

கடந்த மாதம் 7 ஆம் திகதி கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்த பட்டத்தை அடுத்து சீனாவின் நிலை மிக மோசமாகியுள்ளது.

சீனாவின் பீஜிங்கை தொடர்ந்து சோங்கிஸ் மாகாணத்திலும் உடலங்கள் குவிந்தபடி உள்ளது .

நாளுக்கு நாள் கொரோனாவின் வீரியம் கூடி வருகிறது என்றும் அது உருமாற்றம் பெற்றுள்ளதாகவும் கூறப்படும் நிலையில் தினம் ஒன்றுக்கு 10 லட்சம் பேர் கொரோனா தொற்றுடன் இனம் காணப்படுவதுடன் இது அடுத்த மாதம் அளவில் இன்னும் அதிகரிக்கலாம் என்று எதிர்வு கூறப்படுகிறது.

பலஊடகங்களில் சமூக வலைத்தளங்களிலும் சடலங்கள் பொலித்தீனால் சுற்றப்பட்டு பிணவறை எங்கும் நிறைந்துள்ள காணொளிகள் ஒளிபரப்பாகி வரும் நிலையில் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சீனா அரசு மறுத்து வருகிறது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More