Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை 33 ஆயிரம் கிலோகிராம் உலர் மஞ்சளுடன் 10 சந்தேக நபர்கள் கைது

33 ஆயிரம் கிலோகிராம் உலர் மஞ்சளுடன் 10 சந்தேக நபர்கள் கைது

1 minutes read

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 33 ஆயிரம் கிலோகிராம் உலர் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுங்கத்திணைக்களம் மற்றும் கொழும்பு 13 பொலிஸாரினால் குறித்த  நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

7  லொறிகள் மற்றும்  மூன்று கனரக வாகனங்களில் கடத்திச்  செல்வதற்கு முயற்சித்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More