Thursday, April 18, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இரத்ததான முகாம் இன்று இடம்பெற்றது!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இரத்ததான முகாம் இன்று இடம்பெற்றது!

0 minutes read

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தினால் இரத்ததான முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்று காலை கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் 9.30 மணியளவில் ஆரம்பமானது.

இதன்போது மாவட்ட செயலக ஊழியர்களால் கிளிநொச்சி வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வழங்கியுள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More