0
மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள அனைத்து பாடசாலைகள், முன்பள்ளிகள் ஆகியன ஏப்ரல் 30 வரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலை அடுத்து கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை குறித்த பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 30 வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.