Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை பஸ் விபத்து 15 காயம்

பஸ் விபத்து 15 காயம்

1 minutes read

பாடசாலைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதால் அதில் பயணித்தவர்களில் 15 மாணவர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் வலஸ்முல்ல ஹிங்குவரத்தை, ஹந்துகலவில் நேற்று இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான பஸ்ஸில் 30 மாணவர்கள், 2 ஆசிரியர்கள், 6 பயணிகளும் சென்று கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சிறு காயங்களுக்குள்ளான 15 மாணவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More