Sunday, April 28, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை வடகிழக்கு மக்களின் காணி திருப்பியளிப்பது தொடர்பில் உறுதி | அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி

வடகிழக்கு மக்களின் காணி திருப்பியளிப்பது தொடர்பில் உறுதி | அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி

0 minutes read

வடகிழக்கு மக்களின் காணி திருப்பியளிப்பது தொடர்பில் உறுதி மொழியை வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி வடகிழக்கிலுள்ள  கோரிக்கைகள் நியாயமானவையாகும்.

அப்பகுதிகளில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் அவை நிச்சயம் விடுக்கப்படும்  என உறுதியளித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் புதன்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்தார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More