Tuesday, May 7, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

1 minutes read

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் IND-TN06-MM-948 படகில்10 பேர் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இந்தியாவின் நாக பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆவார்கள்.

கடற்படையினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் மீன் வளர்ப்பு துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்ட மீனவர்கள் இன்று மாலை ஐந்து முப்பது மணி அளவில் திருக்கோணமலை நீதவான் நீதிமன்ற நீதிபதி பயாஸ் ரசாக் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டு, 14 நாட்கள் 21.08.2023 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More