Friday, April 26, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா வாஷிங்டன் நகரில் நடந்த கலவரத்தை அடுத்து 70,000 டிவிட்டர் கணக்குகள் முடக்கம்!

வாஷிங்டன் நகரில் நடந்த கலவரத்தை அடுத்து 70,000 டிவிட்டர் கணக்குகள் முடக்கம்!

0 minutes read

வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த கலவரத்தை அடுத்து 70,000 டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. வன்முறையை தூண்டும் வகையில் தகவல்களை பரிமாறியதால் டிரம்ப் ஆதரவாளர்களின் டிவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More