0
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் மே 5ம் தேதி 3வது முறையாக மாநில முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்கிறார்.
மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழு தலைவராகவும் மம்தா பானர்ஜி தேர்வாகியுள்ளார். மேற்குவங்க ஆளுநரை இன்றிரவு 7 மணிக்கு சந்தித்து உரிமை கோருகிறார்.